villakkam

'விளக்கம்'

" கண்ணிலே விழுந்து,
என்னிலே கலந்து ,
மண்ணையே மறந்திட
செய்த உறவே !
உன்னிலே அமிழ்ந்து,
உயிரிலே மலர்ந்த,
இப்பெண்ணினை மறந்தாய்
அறவே!
தன்னிலை விளக்கம் ஒன்று தருவாயா நீ? "

எழுதியவர் : Lakshya (1-Nov-20, 9:55 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 120

மேலே