villakkam
'விளக்கம்'
" கண்ணிலே விழுந்து,
என்னிலே கலந்து ,
மண்ணையே மறந்திட
செய்த உறவே !
உன்னிலே அமிழ்ந்து,
உயிரிலே மலர்ந்த,
இப்பெண்ணினை மறந்தாய்
அறவே!
தன்னிலை விளக்கம் ஒன்று தருவாயா நீ? "
'விளக்கம்'
" கண்ணிலே விழுந்து,
என்னிலே கலந்து ,
மண்ணையே மறந்திட
செய்த உறவே !
உன்னிலே அமிழ்ந்து,
உயிரிலே மலர்ந்த,
இப்பெண்ணினை மறந்தாய்
அறவே!
தன்னிலை விளக்கம் ஒன்று தருவாயா நீ? "