தீவினையகற்று
தீவினையகற்று
நேரிசை வெண்பா
வினைக லிரண்டெனச் சொன்னா ரறிஞர்
வினைகளும் நல்லதீய வாம்சொல் -- அனைத்தைம்
புலன்களுக்கும் ஒவ்வா கலவினைத் தந்த
நலன்ஒளவைக் கூடாதென் றாள்
........
தீவினையகற்று
நேரிசை வெண்பா
வினைக லிரண்டெனச் சொன்னா ரறிஞர்
வினைகளும் நல்லதீய வாம்சொல் -- அனைத்தைம்
புலன்களுக்கும் ஒவ்வா கலவினைத் தந்த
நலன்ஒளவைக் கூடாதென் றாள்
........