தூக்கி வினை செய்
தூக்கி வினை செய்
நேரிசை வெண்பா
எணணாத் துணியும் கருமம் இழுக்கென்றார்
எண்ணும் பிறரெண்ணம் மாசுதரும் -- எண்ணத்தை
சீர்தூக்கிப் பின்னே செயல்படுத்த பார்நீயும்
யார்க்கும் இடும்பை யில
.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
