தேசத்தோடு ஒத்துவாழ்

தேசத்தோடு ஒத்துவாழ்



நுனியமர்ந்து வெட்டும் அடிமரம் போல
தனித்தேதே சத்தொடு வாழான்-- சனியனே
நாடொத்து வாழான் பிறரையும் வாழவிடான்
பீடொழிப்பன் வாய்க்கு ளரி


..........

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:47 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 25

மேலே