கர்மயோகி

ஆண்டவனின் படைப்பு நீயென்பது உனக்கு
என்று தெளிவாகிறதோ அன்றே உன்செருக்கு
உன்னைவிட்டு போய்விடும் அக்கணமே நீயார்
என்பதும் தெளிவாக நீசெய்யும் செயலில்
எல்லாம் அவன் துணை இருப்பான்
உன்னை கடைத்தே த்த

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Nov-20, 4:53 pm)
பார்வை : 182

மேலே