முகநூல் பதிவு 200
அன்பாய் பேசுவதாய் அளவிற்கு மீறி பேசி வம்பாய் முடிப்பதல்ல உறவு....
தூரத்து நிலவாய் அன்புப் புன்னகை வீசி...
துன்பம் வரும்போது துவண்டு வீழாமல் தோள் கொடுத்துக் காப்பது தான் உறவு...
அன்பாய் பேசுவதாய் அளவிற்கு மீறி பேசி வம்பாய் முடிப்பதல்ல உறவு....
தூரத்து நிலவாய் அன்புப் புன்னகை வீசி...
துன்பம் வரும்போது துவண்டு வீழாமல் தோள் கொடுத்துக் காப்பது தான் உறவு...