நடந்து வரும் தங்கரதம் அவள்

குடைசாய்ந்த கோவில்ரதம் தேரடித்தெரு ஓரம்
அழகின் உருவாய் தங்கரதமாய் அதோ
வருகின்றாள் அவள் , அவள் வருகைக்கு
காத்து நிற்கும் இளைஞர் கூட்டம்
ஆங்காங்கே தேரடித் தெரு இருமருங்கில் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Dec-20, 1:32 pm)
பார்வை : 2467

மேலே