என் சுவாசமானவனே
என் மூச்சு காற்றாக நீயும் உன் நினைவுகளும் என்றும் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும் நீ என்னை மறந்து போகும் வரை அல்ல என் உயிரும் உடலும் மரத்துப் போகும் வரை.....
என் மூச்சு காற்றாக நீயும் உன் நினைவுகளும் என்றும் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும் நீ என்னை மறந்து போகும் வரை அல்ல என் உயிரும் உடலும் மரத்துப் போகும் வரை.....