என் சுவாசமானவனே

என் மூச்சு காற்றாக நீயும் உன் நினைவுகளும் என்றும் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும் நீ என்னை மறந்து போகும் வரை அல்ல என் உயிரும் உடலும் மரத்துப் போகும் வரை.....

எழுதியவர் : க.அனுஷா (1-Jan-21, 6:01 pm)
சேர்த்தது :
பார்வை : 179

மேலே