நீ பாதி நான் பாதி💕
நீ பாதி நான் பாதி💕
ஊடல் உதட்ரோர ஊதாப்பூ சிரிப்பில்
கூடல் ஆனது
பொய் பூட்டுக்கள் காதல் சாவியால்
களவாடப்பட்டது
பாதியாய் திறந்துயிருந்த மன கதவு
முமுவதும் திறந்தது
இருபது விண்மீன்கள் ஆசையாய் கரம் கோர்க்க
நான்கு விழிகள் விட்டல் பூச்சிகிளாய் மாறியது
உல்லாச உலகம் கைகூப்பி வரவேற்க
தன்னிலை மறந்த மானுடம் தள்ளாடியது
காமதேவன் கட்டளைக்கு சிறைபட்டு
காம விலங்கு மாட்டிக்கொண்டு
மோக சிறை அனுபவிக்க தயார் ஆனது.
- பாலு