சில கருணை இல்லங்கள்
உள்ளத்தில் ஊறி இருக்கும் அழுக்கு
வெளி தோற்றத்தில் கருணை
சிலர் நடத்தும் கருணை இல்லங்கள்
பாவம் கருணை நாடி வாழும் குழந்தைகள்