புன்னகைப் பூவாளியால் முத்தைத் தூவினாள்

பூவாளி யால்நீர் தெளித்தான்தோட் டக்காரன்
பூத்துக் குலுங்கின தோட்டத்தில் பூமலர்கள்
புன்னகைப் பூவாளி யால்முத்தைத் தூவினாள்
பூந்தோட்ட மானதுநெஞ் சம்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jan-21, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே