உன் விழிகளைக் கண்டாலே

உன் விழிகளைக் கண்டாலே
********
தந்தம்நிகர் புஜங்களை தன்னகத்தே கொண்டவளே

தெவிட்டாத தேனொத்த சிரிப்பினை உதிர்ப்பவளே

எதுகையும் மோனையும் என்நெஞ்சில்
அமர்நததடி

வானிலவை கண்டபின்பும் தோன்றாத கவியூற்று

ஊறுமது பெண்மானே உன் விழிகளைக் கண்டாலே

எழுதியவர் : சக்கரை வாசன் (24-Jan-21, 7:43 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 1069

மேலே