முனிவரும் ஆத்மாவும்
நீர்க் கலந்த பாலிலிருந்து அன்னம்
நீரைத் தவிர்த்து பாலைப் பிரிக்கும்
அதுபோல் மாமுனிகள் உடலும் ஆன்மாவுமான
உடலிலிருந்து ஆத்மா தானென்று இருப்பர்