கிருக்கியின் கிறுக்கல்கள்

கதை பேசிய காலங்களையெல்லம்
கவிதை வரிகளாய்
காகிதத்தில் அடைத்து விட்டேன்
திறந்து பார்த்து
நினைவுபடுத்தி கொள்வதற்கு அல்ல
நினைவுகளில்
தினம் தினம் வந்து போகும் உனக்கு
ஓய்வு அளிப்பதற்கு.........

எழுதியவர் : விஜி விஜயன் (17-Feb-21, 11:54 am)
சேர்த்தது : விஜிவிஜயன்
பார்வை : 253

மேலே