ஏனடி கொள்கிறாய்
விழித்திரைக்குள் விதையாய் விழுந்து
விளைந்து விட்டேன்
மை விழியாலே மௌன
மொழி பேசி வதைக்காதே
கண் சிமிட்டும்
நொடி கூட கனவாய்
களைந்து விடுமோ என்றே
இமைக்காமல் காத்திருப்பேன்
உன் வருகைக்காக.........
விழித்திரைக்குள் விதையாய் விழுந்து
விளைந்து விட்டேன்
மை விழியாலே மௌன
மொழி பேசி வதைக்காதே
கண் சிமிட்டும்
நொடி கூட கனவாய்
களைந்து விடுமோ என்றே
இமைக்காமல் காத்திருப்பேன்
உன் வருகைக்காக.........