தட்டேட்டு அச்சினில்
ஏடவிழ் மாலை ஈதென வில்லை
எடுத்தான் ஒடித்தான் ராமன்
ஏடகலா பாலை கள்ளத்தனமாய்த்
திருடிக் குடித்தான் கண்ணன்
ஏடெடுத்து நற்றமிழ் கவிதைகளை
புனைந்தான் சங்கக் கவிஞன்
தட்டேட்டு அச்சினில் நித்தம்
நர்த்தனமாடுகிறான் கணினிக் கவிஞன்
ஏடவிழ் மாலை ஈதென வில்லை
எடுத்தான் ஒடித்தான் ராமன்
ஏடகலா பாலை கள்ளத்தனமாய்த்
திருடிக் குடித்தான் கண்ணன்
ஏடெடுத்து நற்றமிழ் கவிதைகளை
புனைந்தான் சங்கக் கவிஞன்
தட்டேட்டு அச்சினில் நித்தம்
நர்த்தனமாடுகிறான் கணினிக் கவிஞன்