பரை என்ற தலைமுறை - வஞ்சிவிருத்தம்

வேரைப் பட்டையை இலையை

நாரைப் பூவைத் தண்டை
கோரைக் கிழங்கைச் செடியை
கீரையைக் கொடியைப் பழங்களை

ரையென வைத்தே நாமும்
ரைத்தோ பறித்தோ புசித்தால்
ரையுள் கவரிபோல் வாழ்வை
ரையில் வாழும் நிலையிலேயே

துரையெனும் இறையொத்த உயர்வில்
ரைக் கட்டிய பொன்னாய்

புரை என்றும் களைந்தே

நுரைபோன்ற சிற்றின்பம் நீக்கினால்


ரை நீக்கிய இளமையோடு

ரைவாய் நல்ல சுறுசுறுப்புடன்

ரை என்கிற தலைமுறை

ரையில் சிறப்பாய் வாழலாமே.


-------- நன்னாடன்




எழுதியவர் : நன்னாடன் (17-Mar-21, 10:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 140

மேலே