விவேக்
புன்னகைக்கு சொந்தகாரன், பூஞ்சிரிப்பை உதடுகளில் மலர வைத்தவன்,
சிரித்து சிந்திக்க வைத்தவன்,
மண்ணை நேசித்தவன்,
மரங்களை நேசித்தவன்,
பசுமை தாயகம் என்னும் இலக்கு கொண்டவன்,
இளகிய நெஞ்சம் கொண்டவன்,
என்றும் விவேகமானவன்!
பூவுலகை பசுமையாக்கியது போதும்,
என
விண்ணுலகையும் பசுமையாக்க புறப்பட்டு விட்டாயோ!
யாரிடமும் உரைக்காமல்!