பூங்காவில் ஒருநாள் பார்த்தநீ
தூங்கா இரவுகளில் நினைவில்
தூங்கும் துயிலில் கனவில்
நீங்காது என்னைத் துரத்துகிறாய்
பூங்காவில் ஒருநாள் பார்த்தநீ !
தூங்கா இரவுகளில் நினைவில்
தூங்கும் துயிலில் கனவில்
நீங்காது என்னைத் துரத்துகிறாய்
பூங்காவில் ஒருநாள் பார்த்தநீ !