இரவு காவலாளி

ஊரே உறங்கியிருக்க
நீ மட்டும் விழித்திருப்பாய்
உற்சாகமாய் ஊரையே வலம் வருவாய்
காவல் அது உன்தொழிலாம்
கருத்துடன் அதை செய்திடுவாய்
கடமையை நீசெய்வதனால்
கவலையின்றி கண்ணயர்கின்றோம்

எழுதியவர் : ஜோதிமோகன் (16-May-21, 9:41 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : iravu kaavalali
பார்வை : 129

மேலே