இரவு காவலாளி
ஊரே உறங்கியிருக்க
நீ மட்டும் விழித்திருப்பாய்
உற்சாகமாய் ஊரையே வலம் வருவாய்
காவல் அது உன்தொழிலாம்
கருத்துடன் அதை செய்திடுவாய்
கடமையை நீசெய்வதனால்
கவலையின்றி கண்ணயர்கின்றோம்
ஊரே உறங்கியிருக்க
நீ மட்டும் விழித்திருப்பாய்
உற்சாகமாய் ஊரையே வலம் வருவாய்
காவல் அது உன்தொழிலாம்
கருத்துடன் அதை செய்திடுவாய்
கடமையை நீசெய்வதனால்
கவலையின்றி கண்ணயர்கின்றோம்