கன்னங் குழியக் கனவில் கன்னிவந்தாள் - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

கன்னங் குழியக் கனவில் இனிதெனக் கன்னிவந்தாள்;
மின்னும் இடையினள் மின்னியே வந்தெனை மீட்டுகின்றாள்!
கன்னி யவளைக் களிப்பினிற் கண்டேன் கனிவுதன்னை
இன்னுமென் சொல்வேன் இனித்த வனப்பினை இன்பமென்றே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-21, 2:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே