அரிகேசரி யென்றனின் ஆளுமை,நீ - வஞ்சி விருத்தம்
வஞ்சி விருத்தம்
(புளிமாங்கனி கூவிளம் கூவிளங்காய்)
வரமாயென தின்பமே நீயெனநான்
அரசாளுகை செய்திட ஆனதனால்
பிரியாவிடை உன்னையே சேர்ந்திடச்செய்
அரிகேசரி யென்றனின் ஆளுமை,நீ!
- வ.க.கன்னியப்பன்
எ.காட்டு:
வஞ்சி விருத்தம்
(புளிமாங்கனி கூவிளம் கூவிளங்காய்)
வழுதாயின வின்புண நான்மனமுட்
பழுதாயின பாவியி னாலிறைவா
வழுதாய்கொலு ளைந்தயர் வாய்கொலெனாத்
தொழுதாளழு தாள்பினை சொற்றுவளால் 58
- காட்சிப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி