உழுது உழைத்து உயிர்வாழ்தல் என்றும் உயர்வு

பழனியில் முடிஅறுத்து காணிக்கை கொடுத்தால் அருள்கிட்டும்
கழனியில் பயிரிட்டு அறுவடை செய்தால் வளம்கிட்டும்
உழுது உழைத்து உயிர்வாழ்தல் என்றும் உயர்வு
தொழுது முருகனடி பணிந்துவாழ் அதுவும் உயர்வே !

---க து

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jun-21, 11:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 296

மேலே