வீரனும் வேல் viliyum
வேல் எய்தி வேழம் வீழ்த்திய
வல்வீரனை வேல்விழியால் தன்
ஒரேயொரு பார்வையால் வீழ்த்திவிட்டாள்-அன்று
இன்றும் பாவையின் பார்வைக்கு வீரன்
கொத்தடிமைத் தான் அறி