பிரிய உயிர்போம் விண்ணில்

நேரிசை வெண்பா


காதல்வாழ் வில்நானும் கண்டதில் லைபிரிவை
காதல் பிரிவுசுடும் யானறிவேன் --- ஆதலின்
காதல் மறந்துவாழ ஆகாதென் னால்பின்னும்
வேதனையால் என்னுர்போம் விண்

குறள். 7 / 13

..........

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jun-21, 7:37 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே