முடிவுக்கு வராத காதல்

யுத்தமின்றி சத்தமின்றி நீதந்த முத்தத்தில்
முடிவுக்கு வராது நான் கொண்ட காதல்
முழுநிலவு பகலில் வந்தாலும்
வெஞ்சூரியன் இரவில் ஓளிர்ந்தாலும் ஓர்நொடி கூட ஓயாது என்காதல்
ஆம் உனை நான் இதயத்தில் வைக்கவில்லை உயிரில் வைத்துள்ளேன்
ஆம்...அது என்மழலை..

எழுதியவர் : பாளை பாண்டி (6-Jun-21, 3:06 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 341

மேலே