மலருக்காக எழுதிய புத்தகத்தில்

மலருக்காக எழுதிய புத்தகத்தில்
வாசமில்லை
ஆனால் அதற்கு வாசகர்கள் உண்டு
அந்தமலர் எப்பொழுதும்
மனதில் வாசம் செய்யும் !

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Jun-21, 7:05 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 57

மேலே