மலருக்காக எழுதிய புத்தகத்தில்
மலருக்காக எழுதிய புத்தகத்தில்
வாசமில்லை
ஆனால் அதற்கு வாசகர்கள் உண்டு
அந்தமலர் எப்பொழுதும்
மனதில் வாசம் செய்யும் !
மலருக்காக எழுதிய புத்தகத்தில்
வாசமில்லை
ஆனால் அதற்கு வாசகர்கள் உண்டு
அந்தமலர் எப்பொழுதும்
மனதில் வாசம் செய்யும் !