தாயின் பாசம்

வீசப்பட்ட கற்களிலிருந்து
தப்புவிக்க வேறு வழியின்றி
மார்போடு இறுக
அணைத்து கதறுகிறாள்
திருநங்கை
தன் வளர்ப்பு மகனை
கடத்த முயன்றதாக தாக்கப்பட்டதால்

- Saishree.R

எழுதியவர் : Saishree R (8-Jun-21, 11:02 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : thaayin paasam
பார்வை : 411

மேலே