கடல் கரை
கடல் கரை மணலில்
என் கால் தடங்கள் மீது
மலர்கின்றன பூக்கள்
வியக்கின்றேன் நான் இங்கே
பின்னே வருவது நீ என்று தெரியாமல்...!
கடல் கரை மணலில்
என் கால் தடங்கள் மீது
மலர்கின்றன பூக்கள்
வியக்கின்றேன் நான் இங்கே
பின்னே வருவது நீ என்று தெரியாமல்...!