மிருணாளினி

பேத்தியின் மழலை...

காதினில் இன்பத்தேன்
வந்து பாய்கிறது...

வசந்தங்களை அள்ளி
அள்ளித் தருகிறது...

யாழையும் குழலையும்
தள்ளித் தள்ளி வைக்கிறது...

ஒரு தாத்தாவிற்கு
வேறென்ன வேண்டும்...

சோர்ந்திருக்கும் போதெல்லாம்
தேர்ந்தெடுக்கும் ஒலி
மிருணாளினியின் மொழி...
🌹😃👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Jun-21, 4:50 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 86

மேலே