மதுவும் மாதுவும்

யார் சொன்னது? - இதை
ஒரு தலைக் காதலென்று
அவள் இதயம் திறந்தாளா
இல்லையா என்று
இருதலைக் கொல்லியாய்
நான் இங்கு தவிக்கையில்

எழுதியவர் : வி (3-Jul-21, 9:47 am)
பார்வை : 106

மேலே