மல்லியும் மதுவும்

மல்லியும் மதுவும்

நேரிசை வெண்பா


நல்ல மதுவாளை சாய்க்கும் மணமுள்ள
நல்லமல்லி மூத்தோனை சாய்த்திடும் -- மல்லி
மணமோ அசைபோட வைக்கு முறவை
குணத்தைக் கெடுக்கும் குடி

மல்லிமணம் வீச முதியோர் நினைவலைகள் தங்களின்
முன்கால காமநிகழ்வை நினைத்து மயங்கி இன்புறுவர்.
ஆனால் குடி மயக்கம் ஆளையேக் கொல்லும்.


.........


.

எழுதியவர் : பழனி ராஜன் (7-Jul-21, 9:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே