என்னன்பு என்றும்

நீயெங்கே காணல்லெ
இதுவர இல்ல தேடலே ...
எந்தன் பாடல் நீயல்லெ
எழுத வரவில்லெ சொற்களே ...
எந்தன் தவிப்பு தாளல
உந்தன் ஈர்ப்பு குறையல ...

எவ்வளவு வேதனை தந்தாலும்
எத்தனை தூரம் போனாலும்

எழுதியவர் : BARATHRAJ M (14-Jul-21, 11:02 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 71

மேலே