போகட்டும் கண்ணனுக்கே
கனவிலும் கடவுளை நினைக்காதவர்கள்..!!
தங்களுக்கு
கஷ்டங்கள் வரும்போது
கடவுளை கண்டபடி
திட்டி தீர்த்துவிடுவார்கள்..!!
அதனால் ...
கண்ணன்
அன்றே கீதையில் ...!!
"போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே"
என்று சொன்னான் போலும் ..!!
--கோவை சுபா