உன்னை நான் பார்த்த போது

உன்னை நான் பார்த்த போது
---ஓவியத்தை மறந்தேன்
கண்ணை நான் பார்த்தபோது
---கவிதை நினைவுகளில் மிதந்தேன்
விண்ணை நான் பார்த்த போது
--நிலவுக்கும் உனக்கும் வித்தியாசத்தை யோசித்தேன்
கருமையில் உன் அழகிற்கு இணையாக
---நிலவு கருமையானாலும் ஓவியனும் கவிஞனும் போற்றுவானா ?

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-21, 5:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 156

மேலே