அவள்

என்னவளே எனைக்கண்டு உன்கண்ணில் வந்த
ஆனந்த கண்ணீர் உன்மீது நான் எழுதிய
கவிதையின் காதல் வரிகளை நனைக்க
வசந்தகால மலையில் நனைந்த மண்ணாய்ப்
போனதடி என்நெஞ்சம் ஆனந்தம் பொங்கிடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Jul-21, 2:50 pm)
Tanglish : aval
பார்வை : 96

மேலே