கவிதை
ஒளியிலிருந்து சிதறும் ஒளிக்கதிர்கள்  வெளிச்சத்தை நிரப்புவது  போலவே
 மனதில் சிதறிக்கிடக்கும் சிந்தனைகளை
தொன்மையான தமிழ் மொழியின் எழுத்துக்களால் இணைத்து
 அழகிய சொற்றொடரை தமிழ் தொண்டனால் உருவாக்குவதே கவிதை.
ஒளியிலிருந்து சிதறும் ஒளிக்கதிர்கள்  வெளிச்சத்தை நிரப்புவது  போலவே
 மனதில் சிதறிக்கிடக்கும் சிந்தனைகளை
தொன்மையான தமிழ் மொழியின் எழுத்துக்களால் இணைத்து
 அழகிய சொற்றொடரை தமிழ் தொண்டனால் உருவாக்குவதே கவிதை.
