குடிக்கவா பிறந்தாய்

கலித்துறை


எத்தனை நீயும் தின்றிட என்ன வாழ்க்கையடா
அத்தனை அமிர்தத் தைகுடிக் காகா வாழ்க்கையடா
செத்ததில நீயும் சேர்த்தியில் லையாம் வாழ்வதிலும்
ஒத்தவ னில்லை உலகில்கா தலிலா வாழ்ந்தென்னே

உலகில் பிறந்து என்னென்ன சாப்பிட்டும் குடித்தும்
வாழ்வது வாழ்க்கையும் இல்லை செத்ததிலும்
இல்லை. மனிதரில் காதலிலா வாழ்க்கை
வாழ்க்கையாகாது. ஆதலால் காதல் செய்யுங்கள்
மனிதரே உங்களுக்குள். 1 ம் வரியில்.1,2,3,4, சீரில்மோனை
2 ம் வரியில். 1,2,3,4,5 சீரில் மோனை
3 ம் வரியில். 1,2,3,. சீரில். மோனை
4.ம் வரியில். 1,3 சீரில் மோனை

எழுதியவர் : பழனி ராஜன் (28-Jul-21, 3:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே