சமமாவார்

சமமாவார்.

புவிதனில் பல மலர்கள்
சமமாகுமோ அவையெல்லாம்.
பாரினில் பல மனிதர்
சமமாவாரோ அவரெல்லாம்.

உள்ளத்தால் உழைப்பால்
உயர்ந்தவர்கள்,
Padman அருணாசலம்
Mountain man மன்ஜி
இவர் இருவருமே
சமமாவார் இறைவனுடன்,
அணையா தீபமாய்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : Sandioor Balan (7-Aug-21, 1:36 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 66

மேலே