கொடா கொட நாடும் கொடுங்கோலும்

நேரிசை வெண்பா

கொடேனென்று சொன்னான் கொடநாடு தோட்டம்
கொடேவெனத் தொல்லை கொடுத்தார் -- அடேய்நீ
கொடேநீ எனவும் கொடுங்கோல் பிடாறி
விடேனென் றபகரித் தே

கொடென் என்றான் கொடநாடு சொந்தக்காரன் கிரெக்
கொடே என்று தொல்லபல கொடுத்து மிரட்டி கொடநாடு விற்று விட்டு
ஓடே என்று கொடுங்கோல் பிடாறிகள் மிரட்டி அபகரித்தார்
விளக்கம் அடுத்தப் பாட்டில் வரும்



...........

எழுதியவர் : பழனி ராஜன் (21-Aug-21, 11:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே