அமெரிக்காவில் இந்துவை அழிக்கும் திட்டம்

குறட்பாக்கள்

பாரதத்தை துண்டாக்கி இஸ்லாம் கிருத்துநாடாய்
மாற்றும் அமெரிக்க நாடு



இந்தியாவில் லட்சக் கிருத்துவக் கோயில்
எழுப்பி தமெரிக்கா வே

தாலி பனின்குழு ஆயி ரமாமிங்கே
காலியினி இந்துபார தம்






அறுசீர் கழி நெடிலடி விருத்தம்

யார்க்கு மேயோர்.கண்ணடா
******சைவ நாட்டின் மீதடா

பார்க்க பிடிக்கும் ஆதலின்
*******நாட்டை பிடிக்கும் ஆசையே

சோர்வ டைந்த தாம்நம்
****"சுதந்தி ரத்தின் வேகமும்

மேற்கு.மதத்தை பரப்ப
********எழுச்சி கொண்டார் வஞ்சமே


பேடுத்.தமிழர்.மொத்தமும்
***** பிதற்ற மதத்தின் மாற்றமாம்

காடு குன்று. எல்லையில்
******* மொத்த .மக்கள் மாறினார்

பாடு. பட்டு. இந்தெனும்
***** மதத்தை.வளர்த்த தேனடா

கேடு கெட்ட. மேற்கு
****** கிருத்து வராக மாற்றவோ



யாம்தூங் குநிலை கண்டவர்
****** மாற்று இசுலாம்.யேசுவும்

தாமாய் நுழைந்து சைவத்தை
*******அழிக்கப் புகுந்தார் பாரதம்

நாமா சிறுத்தை யாளியும்
*** பாயா உளரும் பேடிகள்

தாம தமின்றி.கண்திறந்
******தழிக்கும் வழியை தேடுமே

தாம தமின்றி நீயவர்
**** அழிப்பாய் தமிழின் வீரமே







ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

அமெரிக் காவில் கூடும் கூட்டம்
இரட்டை கோபுரம் இடித்த அதேநாள்
இந்த வருடம் செப்டம் பரில்தான்
இந்து மதத்தை அழிக்கும் வகையை
இந்திய இந்து விரோதிகள் பலரும்
இங்கிருந் துபறக் கின்றார் அங்கே
அவருடன் ஆய்ந்து திட்டம் தீட்ட
இந்துவால் இனப்படு கொலையாம்
பழிபோட் டுமதம் மாற்ற திட்டமே



அமெரிக்காவில் இந்துவை அழிக்கும் திட்டம்

11-- 09 --2021 இல் அமெரிக்காவில் 45 பல்கலைக் கழகங்ளும் சேர்ந்து பணம் செலவழித்து
பல நாட்டு ஆட்களும் கலந்துகொண்டு ,ஆன் லைனில் ,தங்கள் கருததுக்களை
தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுதது கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது. அது செப்டம்பர்
பத்து பதினொன்று பனிரெண்டு தேதிகளில் நடக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி பொறுக்க மாட்டா இந்திய விரோத சக்திகள் ஒன்று கூடி
இந்தியாவின் நல்ல பெயரை உலகளவில் கெடுக்கப் பார்கிற நோக்கத்தை வெளிப்படுத்து கிறார்கள்.
ஆகவே

எல்லாரும் ஒன்று கூடி இந்தியா இந்து ஆதிக்கத்தால் அதுசெய்தhகளைக்கீழ் கண்ட
தலைப்புகளில் அலசப்போகிறார்களாம்.. வேலையற்ற------------------ ன் பெண்டாட்டித்
தலையை சிரைத்தானம் என்ற கதையிதுவே

ஜான் மானெக்ஷா ரத்தன் டாடா பாரசீகத்தின் வம்சத்தினர் வாரிசுகள் இந்தியாவில் இன்று
இந்தியர்கள். யாரும் அவரை இந்துக்களாகும்படி துன்புறுத்த வில்லை.. கீழேயுள்ளதையும்
படியுங்கள்.

முஸ்லிம்களுக்கு தனி நாடு கொடுத்தும் அவர்களபலரும் இந்தியாவில் தங்கி யுள்ளார்கள்
அவர்ககளை யாரும்v வெளியேற்றாது, தள்ளித் துன்புறுத்தாமல் 75 வருடமாக அரவணைத்து
செல்வது , பெருந்தன்மை யல்லவா.?
வெள்ளையன் காலத்தில் மதம்மாறிய கிருத்துவர்கள் இதுவரை துன்புறுத்தி யுள்ளோமா ? மாறாக
மதம் மாறிய ககிருத்த்வர்கள் இந்துக்களை கிண்டல் செய்கிறார்கள். முஸ்லீம் கத்திக்கு
பயந்து அன்றைய இந்து முஸ்லீமாக மதம் மாறினவரை இந்துக்கள் அப்படியே விட்ட
விட்டார்களே அதுதான் துபுறுத்துதலா சொல்லுங்கள்

வெள்ளையன் காலத்தில் பாரதத்தில் வந்துத் தங்கியிருந்த ஈரானியர் பாரசீக மற்றும்
இஸ்ரேலியர்களை இந்துக்கள் ஏதாகிலும் துன்புறுத்தினார்களா இல்லையே ..!!!
பாருங்கள். எகிப்தை வென்ற முஸ்லீம்கள் ஆப்ரிக்கா முழுமையும் முஸலீமாக மதமாற்றம்
மாறாக 800 வருடங்களுக்கு முன் பாரசீகத்தை முஸ்லீம் படையெடுத்து மொத்தப் பேரையும்
முஸ்லீ மாக்கினார்கள்
அநேக பாரசீக மக்கள் இந்திய குஜராத் மண்ணில் தஞ்சம் புகுந்து பாரசீக மத்ததையே
பின் பற்றுகிறார்கள். .பாரசீக நாட்டு மதம் பின்பற்றிய ஜான் மானெக்ஷா விற்கு
முப்படைத்தளபதி அந்தஸ்து கொடுத்தார் காந்தி. இது தவிற பார்சீகர்கள் பெரும் அட்டர்னி
ஜெனரல் ஆடிட்டர் ஜெனரல்களாக இருந்தார்கள் என்பது மைனாரிட்டி கொடுமையா?
இது பெருந்தன்மை யல்லவா ? மெசபடோமியாவை (ஈரான்) கைப்பற்றிய
முஸ்லீம் மெசபடோமியா மக்களை அன்றே முஸ்லீமாக்கினார்கள். தப்பித்த மெசபடோமியா
மக்கள் சிலர்இந்தியா வந்து இன்று வரைத் தெருவில் சூதாட்டம் நடத்துவது
கத்தி டார்ச் லைட் மூக்கு கண்ணாடி விற்பதைப் பார்க்கலாம்.
இஸ்ரவேல் யூதர்களும் இதேபோல் கேரளா இன்னும் சில இடங்களில் நூற்றுக் கணக்கான
வருடம் இந்தியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு மதம் மாறாமல் திரும்பிச் சென்றார்கள்
அவர்கள் சென்று முதலில் என்ன சொன்னார்கள். " இந்தியாவில் பத்திரமாக இருந்தோம்
என்றுதானே சொன்னார்கள்.
பங்களா தேசத்திற்கு எல்லா இந்தியனும் நிதி வழங்கியது பெருந்தன்மை அல்லவா.


இருந்தாலும் கீழ்கண்ட தலைப்புகளில் லயோலா கல்லூரிபோல விவாதம்
அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் நட்த்துவதேன்?


1.Militant Hindu groups exist and are growing exponentially
2.Rampant violence against minorities
3.Citizenship Amendment Act
4.Crackdown on dissent
5.Imprisonment of “activists” fighting for Tribals
6.Equating Hindutva and racism – drawing a false parallel to white supremacy
7.The demonisation of the diaspora
8.Demonetisation and farm laws
and
9.Overall erosion of democratic practices and freedoms in India
வாழ்க பாரதம் வாழ்க இந்துக்கள்


...............

எழுதியவர் : பழனி ராஜன் (22-Aug-21, 4:07 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே