உன்புருவமும் கண்ணும்

வில்லை வளைத்து நாணேற்ற அழகு
நாணேற்றிய வில்போல் உன்புருவம்
காமதேவன் உனக்கு தந்த பரிசோ
புருவம் இத்தனை அழகு இன்னும்
பேசும் உந்தன் விழிகள் ....காவியம் பாடும்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (11-Sep-21, 9:31 am)
பார்வை : 246

மேலே