முகமது நபிகளார்

ஒருவரே கடவுளாம்
ஓராயிரம் தத்துவமாம்(திருகுரான்)அதை
ஓதியது ஒருவரே - அவரே
முகமது நபிகளாம் - அவருடைய
மற்றொரு பெயரே
இறைவனின் தூதுவராம்.......!!!!

பெண் விடுதலையை ஒழித்திடுவார்
அடிமைத் தனத்தை காத்திடுவார்
நல் எண்ணத்தை போதித்திடுவார் இறைவனின் கருத்தை கூறிடுவார்

எவருக்கும் நம்பிக்கை இல்லாதபோதும்
எல்லோரையும் நல்வழிப்படுத்தியும்
அமைதியை காத்திடவும் - போரால்
"மக்கா" நாட்டை பெற்றிடவும்
இறைவனின் தூதுவராய் வென்றிடுவார் அனைத்தையும்.......!!!!

மக்களின் உள்ளங்களை அள்ளிடுவார்
மக்கள் அனைவரையும் ஒன்றாக்கிடுவார்
நல்எண்ணத்தை மனதில் புகுத்திடுவார்
புது வாழ்க்கையை கொடுத்திடுவார்......!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (13-Sep-21, 7:57 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 27

மேலே