வந்தவள் யார்
வந்தவள் யார்?.
வந்தாள்! வந்தவள்!
வந்த காரியம் முடித்தாள்,
வானத்தை 🌥️மாற்றி.
வரும்முன் இருந்த காட்சி,
எங்கெல்லாம் வரட்சி,
காடே அதற்கு சாட்சி.
வந்தபின் இருக்கும் காட்சி,
எங்கெல்லாம் பசுமை,🌱🌾🌿
காடே அதற்கும் சாட்சி
வந்தவள் யாருமில்லை
அவள்தான் எங்கள் மாரி⛈️.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.