சிந்தனை

உன்னை நினைத்து
கவிதை எழுத
சிந்தனைகளை
மனதில் சேர்த்து
வைத்தேன் ...!!


ஆனால்...
என் கண்மணியே
என் கண்ணில் நீ
பட்டவுடன்
என் சிந்தனை
எல்லாம் காற்றில்
கலைந்து போச்சு ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Sep-21, 1:40 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sinthanai
பார்வை : 120

மேலே