சிந்தனை
உன்னை நினைத்து
கவிதை எழுத
சிந்தனைகளை
மனதில் சேர்த்து
வைத்தேன் ...!!
ஆனால்...
என் கண்மணியே
என் கண்ணில் நீ
பட்டவுடன்
என் சிந்தனை
எல்லாம் காற்றில்
கலைந்து போச்சு ...!!
--கோவை சுபா
உன்னை நினைத்து
கவிதை எழுத
சிந்தனைகளை
மனதில் சேர்த்து
வைத்தேன் ...!!
ஆனால்...
என் கண்மணியே
என் கண்ணில் நீ
பட்டவுடன்
என் சிந்தனை
எல்லாம் காற்றில்
கலைந்து போச்சு ...!!
--கோவை சுபா