சோளத் தோசை

நண்பன் பாதுகாத்து வைத்த
அரிக்கேன் விளக்கு... அது
என் நினைவுகளுக்கு
தொலைவுகள் தாண்டி
வெளிச்சம் பாய்ச்சுகிறது...

இனிய கிராமத்து வாழ்க்கை
விட்டு வந்து ஆண்டுகள்
இருபத்தெட்டு ஆனது... அது
காலத்தின் கட்டாயம் ஆகிப்போனது..

சுவாரசியமாய் பல விஷயங்கள்..
ஞாபகக் கண்களில்
தெளிவாய்த் தெரிகிறது...

அதிலொன்று... அரிகேன்

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (21-Sep-21, 9:42 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 74

மேலே