ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -15

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -15
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை

ஆதவன் தான் குழந்தை பார்க்க

வருகிறான் யாரிடமும் சொல்லமால்
வருகிறான் ஒரு இன்பஅதிர்ச்சி

தரலாம் என நினைத்து வருகிறான்

விட்டில் தான் அம்மா காந்திமதி

தான் இருகிறாள்.ஆதவன் அம்மா

என அழைக்கிறான்.காந்திமதி

ஆதவா வா எப்படி இருக்கிறாய்

ஆதவா சந்தோசம் தங்கவில்லை.

நல்ல இருக்கிறேன் அம்மா விட்டில்

யாரும் இல்லையா அப்பா,

அண்ணன்,அண்ணி,ரோஜா ,குழந்தை

யாரும் இல்லையா அம்மா. அப்பா

தோட்டத்தில் இருக்கிறார். வெற்றி

ஆஸ்பத்திரிக்கு போய் இருக்கிறான்.

அபியும், ரோஜாவும் குழந்தையுடன்

கோவிலுக்கு போய் இருக்கிறார்கள்

ஆதவா நீ குளித்து விட்டு வா உனக்கு
பிடித்த சமையல் செய்கிறேன்

ஆதவா.சரி அம்மா. அமலா தான்

மருமகள் காவியாவை ஒரு புதிய

ஒப்பந்தம் செய்ய அவளை

வெளியூர்க்கு அனுப்ப நினைத்து

இதை பற்றி தான் கணவன்

விஜயகுமார் இடம் சொல்கிறால்.

அதற்கு விஜயகுமார் சரி

அனுப்பிவை.ஆதி அவளுக்கு என்ன

தெரியும் எப்படி பேசுவது என

அவளுக்கு தெரியாது அம்மா

அதனால் நான் போய் வருகிறேன்

அவள் இங்கே இருக்கட்டும் அம்மா.

அவள் போய் இதை முடித்து விட்டு

வருவாள் அதனால் காவியாவை

நான் அனுப்பி வைக்கிறேன் காவியா

காவியா. சொல்லுங்க அத்தை. நீ

புதிய கம்பெனி ஒப்பந்தம் செய்ய

உடனே நீ மும்பைக்கு கிளம்பு

காவியா உனக்கு தேவையானவை

எல்லாம் நாம் கம்பெனி மேனேஜர்

ரெடி செய்வர் நான் பேசி விட்டேன்.

ஒகே அத்தை நான் உடனே

கிளம்புகிறேன்.சரி காவியா. தரண்

வட்டி கட்டவில்லை என பணம்

கொடுத்தவர் ராமு அண்ணா விடம்

சொல்லி தரண்னை பணம் கொடுக்க

சொல்லு இல்லை பின் விளைவுகள்

மிக மோசமானவையாக இருக்கும்

என சொல்லு ராமு.வேண்டாம் நான்

உடனே பணத்தை ரெடி செய்ய

சொல்கிறேன்.போ போய் சொல்லு

ராமு.கயல் விட்டில் பாசமாக இருந்த

அருள் அதிகம் குடிக்க ஆரம்பித்து

விட்டன் கயல் நிம்மதி இல்லாமல்

இருக்கிறால் தினம் இருவர்

இடையில் பிரச்சனை என்ன

செய்வது எப்படி சரி செய்வது என

யோசித்தல் இதை அத்தை இடம்

சொன்னால் அவர்கள் கேட்க

மாட்டார் இல்லை அண்ணன் இடம்

சொன்னால் அவர் மனம் கஷ்டபடும்

கடவுளே நீ தான் எனக்கு வழிகாட்ட

வேண்டும் என சொன்னால். பாரதி

மிக கடுமையாக படிக்கிறாள் தான்

எப்படியாவது படித்து ஐஏஎஸ் ஆக

வேண்டும் என் அண்ணன் ஆசையை
நிறைவேற்ற வேண்டும் என

நினைத்தால்.விநாயகம்,வெற்றி

அபி,ரோஜா எல்லோரும் பேசி

கொண்டு இருந்தனர் அப்போது வந்த

ஆதவன் ஏய் ஆதவ் நீ எப்போ வந்த

நாங்கள் இங்கு இருக்கிறோன் நீ

உள்ளே இருந்து வருகிறாய் அம்மா

போன் செய்து வர சொல்ல நான்

வந்தேன் இங்கு வந்து பார்த்தால்

நீ ஆதவன் ரொம்ப சந்தோசம் டா.

சரி அண்ணா நீங்க எப்படி

இருக்கிகாக.நான் நல்ல இருக்கிறேன்
ஆதவ்.அபி ஆதவ் நீங்க வர விஷயம்

ஒரு போன் பண்ணி சொல்லி

இருந்தால் நங்கள் விட்டில் இருந்து

இருப்போம் ஆதவ். இல்லை

அண்ணி உங்களுக்கு ஒரு இன்ப

அதிர்ச்சி தர நினைத்தேன் அண்ணி.

சரி ஆதவ். டேய் நீ சீக்கிரம்

வருகிறேன் என சொல்லி இப்போது

குழந்தை பிறந்து குழந்தைக்கு பெயர்

வைத்து ஆறு மாதம் ஆகிவிட்டது

இப்போ வந்து நீ எங்களுக்கு இன்ப

அதிர்ச்சி தருகிறாய்.இல்ல அப்பா

உங்களுக்கு தெரியும் தானே

ராணுவத்தில் இருந்தால் உடனே வர

முடியுமா சொல்லுங்க அப்பா. சரி

ஆதவ் என அப்பா ஆதவன்

பேசுவதை. ரோஜா எதுவும் பேசாமல்
பார்த்து கொண்டு இருந்தால். அதை

பார்த்த ஆதவன் ரோஜாவிடம்

தனியாக பேச நினைத்தான்

அப்போ வந்த காந்திமதி சமையல்

ரெடி எல்லோரும் வாங்க

சாப்பிடலாம்.அதன் பின் ரோஜா

குழந்தையை தூக்கவைக்க தான்

அறைக்கு வந்தால் உடனே வந்த

ஆதவ் ரோஜா எப்படி இருக்கிறாய்.

என்னிடம் பேச உங்களுக்கு

இவ்வளவு நேரம் ஆனாத.ஏய் ரோஜா
எல்லோர் முன் பேசி இருந்தால் நான்
அழுத்து இருப்பேன் அதனால் தான்

உன்னிடம் பேச எவ்வளவு விஷயம்

இருக்கிறாது தெரியுமா ரோஜா என

ஆதவ் கண்கலங்க அதை பார்த்த

ரோஜாவும் கண்கலங்கினால் நீ

அழுவதே ரோஜா என்னால்

தங்கமுடியாது என் ரோஜா எப்போது
ரோஜா பூ போல் புன்னகையுடன்

தான் இருக்க வேண்டும் சரியா.சரி

ஆதவ் என் ஆதவ் எப்போதும்

சந்தோசம்மாக தான் இருக்க

வேண்டும் குழந்தையை இருவரும்

மாறி மாறி கொஞ்ச மகிழ்ச்சி

பொங்கியது. தரண் வட்டி

கட்ட வில்லை பணம் எதுவும்

கிடைக்கவில்லை என்ன செய்வது

என கடையில் யோசித்து கொண்டு

இருந்தான் பணம் கொடுத்தவன்

தான் அடி ஆட்கள் உடன் வந்து

பணம் எங்கே என கேட்க. நான்

தருகிறேன் எனக்கு கொஞ்சம் டைம்

வேண்டும். அது எல்லாம் முடியாது

நீ பணம் வாங்கி கிட்டத்தட்ட ஏழு

மாதம் ஆகிவிட்டது வட்டி

தரவில்லை என்ன சொல்லி பணம்

வாங்கினாய் வட்டி தவறாமல்

தருவேன் என சொல்லி தானே

வாங்கி வந்தாய் ஆனால் இப்போது

பணம் தர கசக்குதா சொல்லு டா.

கொஞ்சம் மாரியதையாக பேசுங்கள்.

உனக்கு என்னடா மாரியாதை
பணம் தர வக்கு இல்லை உனக்கு

மாரியாதை வேண்டும் மா.பணத்தை

தந்து விடுகிறேன். எப்போது.மூன்று

மாதத்தில். வட்டி கட்டவே உன்னால்

முடியவில்லை இதில் பணத்தை நீ

தர போகிறாய் அது வரை உன் கடை

நான் எடுத்து கொள்கிறேன் நீ

பணத்தை தந்து விட்டு

கடைசாவியை வாங்கி கொள். ஓடி

வந்த ராமு உங்களை நான் காலில்

விழுந்து கேட்டு கொள்கிறேன் கடை

தான் எங்களின் வாழ்க்கை அதை

நீங்கள் பூட்டினால் என்ன செய்வது.

அப்படி என்றால் பணத்தை கொடு

நான் சாவியை தருகிறேன். நான்

பணத்தை தருகிறேன் தயவு செய்து

கொஞ்ச டைம் கொடுங்கள்.

அப்போது கடைக்கு வந்த பல்லவி

மாமா என்ன ஆனாது என கேட்க

நடந்ததை எல்லாம் ராமு சொல்ல

அவளும் அவர்களிடம் பேசினால்

எங்க மாமா சொன்ன எப்படியாவது

பணத்தை தருவார் தயவுசெய்து

கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

சரி அப்படி என்றால் நீ என் விட்டிற்கு

வா அவன் பணத்தை கொடுத்து

விட்டு உன்னை அழைத்து வாரடும்

ஏய் என்ன டா பேசுறா அவள் என்

மனைவி டா என தரண் அவனை

அடித்து விட்டன்.பணம்

கொடுத்தவன் அடி ஆட்கள்

தரண்னை அடிக்க பல்லவி என்

மாமாவை விட்டு விடு என

கதறினால் ராமுவும் அழுகிறான்

தரண்னை அடித்து ரத்தம் வருகிறது

தரண் கடைக்கு பக்கத்தில்

இருப்பவர்கள் ஒடி வந்து

அன்னபூராணி அம்மா தரண்னை

யாரே சில ரவுடிகள் வந்து

அடிக்கிறார்கள் உடனே வாருங்கள்.

ஓடி வந்த அன்னபூராணி அம்மா என்

மகனை விடுங்கள் என கேட்க.

விட்டிற்கு வந்த பாரதியிடம்

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள்

பிரச்சனையை சொல்ல அவள் என்ன
செய்வது என நினைத்து கொண்டு

இருக்க அவள் தான் அக்கா காவியா

நினைவுக்கு வருகிறாள் உடனே

போன் செய்கிறால்.காவியா

போன்னை எடுத்து என்ன பாரதி என

கேட்க அவள் அழுகிறாள் பிரச்சனை

எல்லாம் சொல்கிறாள்.காவியா நீ

கவலைப்படாதே நான் இப்போது

மும்பையில் இருக்கிறேன் நான்

அத்தை இடம் சொல்கிறேன்

அவர்கள் உடனே பிரச்சனை முடிந்து
விடும் ஆனால் அண்ணனை அடித்த

அவனை சும்மா விட கூடாது பாரதி

இந்த சமயத்தில் நான் அங்கு

இல்லை சரி இரு நான் அத்தை இடம்
பேசுகிறேன். சரி காவியா. ரோஜா

ஆதவ் தரண்னை பார்க்க கடைக்கு

வருகிறார். அங்கு தரண் அடி

வாங்குவதை பார்த்து ஆதவன் ஏய்

யார் மேல் கைவைக்கிறாய் என

அவனும் வந்து அடி ஆட்களை

அடிக்கிறான்.பின் என்னால் அடி

வாங்க முடியாது என் பணத்தை

தந்துவிடுங்கள் நான் ஓடி

விடுகிறேன் என சொல்ல உடனே

ஆதவ் ஐந்து லட்சத்திற்கு செக் எழுதி

தருகிறான். அதை வாங்கி பின்

மொத்தம் பணம் பத்து லட்சம் நீங்கள்
அதில் பாதிதான் தந்து இருக்கிகா.

தரண் வட்டியே தரவில்லை இதை

எல்லாம் சேர்த்து தான் பத்து லட்சம்

அப்போது வந்த அமலா என்ன

பிரச்சனை காவியா போன் செய்தால்
நடந்தை எல்லாம் சொன்னால்

பல்லவி மீதி ஐந்து லட்சம்

தரவேண்டும் என அவள்

சொல்கிறால் உடனே தான் காரில்

இருந்து ஐந்து லட்சம் பணத்தை

எடுத்து அவன் இடம் கொடுத்து

இதற்கு மேல் தரண் இடம் ஏதாவது

பிரச்சனை செய்தால் உன்னை

சும்மா விடமாட்டேன். சரி மேடம்

இனி நான் இந்த பக்கம் தலை

வைக்க மாட்டேன் என சொல்லி

விட்டு போனான். தரண் உடல்

எல்லாம் ரத்தம் வருகிறது அமலா

காரில் அழைத்து கொண்டு

வெற்றியின் ஆஸ்பத்திரிக்கு

வருகிறாள்.வெற்றி அவனை

பார்ததும் பதறிப்போகிறான் என்ன

இப்படி ரத்தம் வருகிறது. அமலா

இதை பற்றி சொல்கிறேன் முதலில்

அவனுக்கு சிகிச்சை செய்ய

வேண்டும்.சரி அம்மா. அழுது

கொண்டு இருந்த அன்னபூராணி

இடம் நீங்கள் அழுவதிற்கள் ஏதுவும்

ஆகாது என சொன்ன அமலா.

பின்னால் வந்த ஆதவ் ரோஜா

பல்லவி.அதன் பின்பு அனைவரும்

வந்து விட்டனர். தரண் மண்டையில்

தான் நல்ல அடி வேறு எந்த பயமும்

இல்லை என சொன்ன வெற்றி.

காவியா புதிய கம்பெனி ஒப்பந்தம்

செய்து வந்து விட்டல். வந்த உடனே

தான் அண்ணன் தரண்னை பார்க்க

கிளம்பும்கிறால்.அமலா காவியா

நீ கவலை படவேண்டம் தரண் நல்ல

இருக்கிறான் இப்போது அவன்

விட்டில் தான் இருக்கிறான்.அத்தை

ரொம்ப நன்றி நான் சொன்ன ஒரு

வார்த்தைக்கு உடனே என்

அண்ணனுக்கு நீங்கள் உதவி

செய்தது.என்ன காவியா நாம்

குடும்பம் நாம் தான் உதவவேண்டும்

எனக்கு முதல் உன் ரோஜா அக்கா

கணவன் ஆதவன் தான் முதலில்

பணம் கொடுத்தது.அப்படியா சரி

அத்தை என காவியா கிளம்ப லேசாக
அவளுக்கு மயக்கம் வர அமலா

உடனே அவளை தாங்கி பிடித்தால்.

டாக்டர் வந்து பார்த்து விட்டு

காவியா கர்ப்பம் என சொல்ல

அமலாவிற்கு சந்தோசம் தாங்க

வில்லை விஜயகுமார், ஆதி ,

இருவரிடம் சொன்னால் அவர்களும்

சந்தோசத்தில் இருந்தனர். காவியா

நான் என் அண்ணனை பார்த்து

விட்டு வருகிறேன் அத்தை.இல்லை

இரு நானும் வருகிறேன் என வந்த

அமலா.தரண் ஆதவன்

பேசிக்கொண்டு இருந்தனர் அப்போ

வந்த காவியா , அமலா தரண் இடம்

பேசினர் எல்லோரிடமும் பேசியா

பின் தான் அமலா காவியா கர்ப்பம்

என சொல்ல காவியா எவ்வளவு

நல்ல விஷயம் .
நீ சொன்னாது என பேசி சிரித்தனர்.

காசியில் காசி நாதன் வேலை

பார்த்து கொண்டு இருக்கா.ஒருவன்

லாட்டரி ரிசல்ட் பற்றி பேசினான்.

அப்போ தான் நாமும் சீட்டு வாங்கி

தானே இருக்கிறேம் என யோசித்து

பார்த்தான் சரி அப்புறம் பார்க்கலாம்

என நினைத்து எல்லாம் வேலை

முடிந்தபின் போய் பார்த்தான்

அப்போது தான் தெரிந்தது அந்த

பன்னிரெண்டு கோடி பரிசு விழுந்து

இருப்பது தெரிகிறது. அதை பார்த்த

உடனே அழுகிறான் , சிரிக்கிறார்

கடவுளுக்கு நன்றி சொல்கிறான்

பட்பகஷ்டம் எல்லாம் முடிந்து

விட்டது இனி நாம் குடுபத்தை

பார்க்கலாம் என நினைத்து

கொண்டே தூக்கினான் மாறுநாள்

பணத்தை வாங்கி கொண்டு தான்

குடும்பத்தை பார்க்க வருகிறான்.


தொடரும். ..

எழுதியவர் : தாரா (24-Sep-21, 4:11 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 92

மேலே