தாய்

வாழ்க்கை முழுவதும் தேடி கிடைக்காத
அரவணைப்பை அந்த பத்து மாதங்களில் கண்டேன் நான்

பசியின் கொடுமையை நான் அரிய கூடாது என
தாய் அவர்கள் இரத்தத்தை பாலாக ஊட்டியவர்

அன்னை இல்லாதவர்கள்
ஆண்டவனை காணாதவர்கள்

காரிருள் மேகம் தரும் மழை போல்
அன்பை வாரி வழங்கிடுவார் அன்னை

அம்சம் பொருந்திய அன்னையை
அழ வைத்து விடாதீர்கள் என்றும்

எழுதியவர் : (12-Oct-21, 9:31 pm)
Tanglish : thaay
பார்வை : 232

மேலே