இறைவி

என் இன்முகம் கண்டால்
இன்புருமோ இவள் முகம்
செந்தாமரை தடாகத்தில் வாடி
குடை சாய உன் முகமும்
விசும்பி செவக்க கண்டேனே உலகு...
ஈருயிரில் கலப்படமில்லாத ஓர் உயிரே...
சுமையிலும் சுமை தாங்கி நீயே...
தெய்வ திருவாயே...
எதிலும் திறம்பட திடமாய்
திகழ்வாயே திரைக்கடலே
உன் முதன்மை கரை தேடி
நான் அழைந்தோடி என்றுமே
முதலாய் உன் பாதம் தொட்டு
நான் வணங்குவேன் என் அன்னையே...

எழுதியவர் : சிவபார்வதி (20-Sep-21, 1:22 pm)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 859

மேலே