குளிர்
அதிகாலை நேரமொன்றில்
குளிர் கண்டு நடுங்க...
என் நெற்றியில்
உதட்டுப் பொட்டு வைத்து
என் போர்வையானால் மங்கை அவள்...
அடடா !! இந்த குளிருக்கும் கூட என்ன கருணை..
அதிகாலை நேரமொன்றில்
குளிர் கண்டு நடுங்க...
என் நெற்றியில்
உதட்டுப் பொட்டு வைத்து
என் போர்வையானால் மங்கை அவள்...
அடடா !! இந்த குளிருக்கும் கூட என்ன கருணை..